notification 20
Misc
ராத்திரி நேரத்தில் நீங்க செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரியுமா? தவறியும் கூட இதை செஞ்சுடாதீங்க! அப்புறம் உங்களுக்கு நடக்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது!

இரவில்நாம்நிம்மதியாகஉறங்கினால்மட்டுமேஅடுத்தநாள்நல்லபடியாகஅமையும். தூக்கமின்மைநமக்குஉடல்மற்றும்மனரீதியாகபலபிரச்சனைகளைஉருவாக்குகிறது. நிம்மதியாகதூங்கவேண்டும்என்றால்அமைதியானசூழல்வேண்டும். ஒருசிலர்இரவுநேரங்களில்பாட்டுகேட்பதைவழக்கமாகவைத்திருக்கின்றனர். அதுவும்தெருவுக்கேகேக்குறமாதிரிவச்சிக்கிட்டுஅலப்பறைசெய்யுவாங்கபாருங்க. அவுங்களைபத்திஎன்னத்தசொல்றது?

ராத்திரிநேரத்தில்நாம்சிலவிஷயங்களைகண்டிப்பாகதவிர்க்கவேண்டும்என்றுசாஸ்திரங்களில்கூறப்பட்டுள்ளது. அதில்ஒன்றுஇரவுநேரத்தில்வீட்டில்அதிகசத்தம்கேட்பதாகும். மாலை 6 மணிக்குமேல்வீட்டில்அதிகசத்தத்துடன்சினிமாபாடல்களைகேட்பதைநிறுத்துங்கள். அதற்குபதிலாகபக்திப்பாடல்களைகேட்கலாம். இரவுநேரத்தில்வீட்டில்யாரும்அழக்கூடாது. உங்களுடையஅழுகைஉங்கள்குடும்பத்துக்குபலசங்கடங்களைஏற்படுத்தும்.

மாலைநேரத்தில்மகாலட்சுமிஅனைத்துவீடுகளுக்கும்வருகைபுரிவதாகஒருநம்பிக்கைஉள்ளது. அந்தநேரத்துலநீங்கசண்டைபோட்டுக்கொண்டுஅழுவதுமிகவும்தவறு. இப்படிஒருசூழலைநீங்கள்உருவாக்கினால்மகாலட்சுமிஉங்கள்வீட்டைவிட்டுவெளியேறக்கூடும். மேலும்இரவில்அதிகசத்தம்ஒலித்தால்அந்தவீட்டுக்குபணச்சிக்கல்உருவாகும்என்றுகூறப்படுகிறது.

ஒருசிலவீட்டுலபெண்மணிகள்அடிக்கும்கூத்தைசொல்லிபுரியவைக்கமுடியாதுங்க. சீரியலைபார்த்துக்கொண்டுஇருக்கும்போதுஅவுங்ககண்ணுலஇருந்துதாரைதாரையாககண்ணீர்பெருகிவழிந்தோடும். இதெல்லாம்முற்றிலும்தவிர்க்கப்படவேண்டியவிஷயமாகும். மாலைஅல்லதுஇரவுநேரத்தில்இறைவனைவழிபடும்போதுநம்கஷ்டங்களைஎண்ணிபுலம்பக்கூடாது. எங்களைநல்வழிப்படுத்துங்கள்என்றுநேர்மறைஎண்ணத்துடன்வழிபாடுசெய்தல்வேண்டும்.

மாலை 6 மணிக்குமேல்நீங்கவீட்டையும்உங்கமனதையும்மங்களகரமாகவும், அமைதியாகவும்வைத்திருந்தால்உங்கள்வீட்டில்மகாலட்சுமிகுடிபுகுந்துஉங்கள்செல்வவளத்தைபெருக்குவதற்குவாய்ப்புகள்அதிகம். மாறாகஅழுவது, சண்டையிட்டுக்கொள்வது, சத்தம்போடுவது, அதிகஇரைச்சலுடன்சினிமாபாட்டுகேட்பதுபோன்றசெயல்களையெல்லாம்செய்தால்நீங்களேமகாலட்சுமியைவீட்டைவிட்டுவெளியேற்றுகிறீர்கள்என்றுஅர்த்தம். இதனால்உங்களுக்குபணக்கஷ்டம்ஏற்படுவதையாராலும்தடுக்கமுடியாது. எனவேஇந்தசெயல்களைதவிர்த்துஇரவில்நிம்மதியாகஉறங்குவதைவழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

 

Share This Story

Written by

J Gowthama Raja Kumaran View All Posts