பிரபலங்கள் ஒரு விஷயம் செய்தால் அதை வைரல் செய்வதையே ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுவும் லேடி சூப்பர் ஸ்டார் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதை நோண்டி நொங்கெடுப்பதையே ரசிகர்கள் வேலையாக வைத்துள்ளனர். நடிகை நயன்தாரா எப்போதும் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றுவதையே வேலையாக வைத்துள்ளார்.
கொ ரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் உ யிருக்கு ப யந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் ம ருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வெளியான புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கு நர்ஸ் தடுப்பூசி போடுகிறார். ஆனால் நயன்தாராவிற்கு தடுப்பூசி போடுவதைப்போல வெறும் கையை மட்டும் வைத்து போட்டோ எடுக்கிறார்கள். நீங்க தடுப்பூசியே போடாம எதுக்கு போட்டோவுக்கு போஸ் குடுக்குறீங்க என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துவருகின்றனர். இதில் நாம் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும்.
ஒரு வேளை அந்த போட்டோ எடுக்கும் முன்னரே நயன்தாராவுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம். நயன்தாராவுக்கு தடுப்பூசி போடும்போது அவர் அ ழுதிருக்க வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தான் கரப்பான்பூச்சிக்கே ப யப்படுவார்கள். அப்படி இருக்கும்போது ஊசி போடும்போது நயன்தாரா க ண் க லங்கி இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதற்காகத்தான் தடுப்பூசி போட்ட பின்னர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.
பிரபலங்கள் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால்தான் மக்கள் அதை பின் தொடர்வார்கள். அதற்காகக் கூட நயன்தாரா அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கலாம். இந்த நல்ல மனதை புரிந்து கொள்ளாமல் அவரை கிண்டல் செய்வது மிகவும் த வறான விஷயம். நீங்க அவங்கள கிண்டல் பண்ணுங்க, த ப்பில்லை. ஆனால் கிண்டல் செய்பவர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுருக்கீங்க என்பதையும் யோசித்த பின்னர் கிண்டல் செய்ய தொடங்குங்கள். உயிர் மேல் ஆசை இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். நயன்தாராவுக்கு உயிர் மேல் ஆசை கண்டிப்பாக இருக்கும், எனவே அவர் தடுப்பூசி போட்டிருப்பார் என்றே விவரம் தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.