notification 20
Hugs & Kisses
பெரும்பாலான பெண்கள் ஏன் காதலனிடமே கற்பை இழக்கின்றனர் தெரியுமா? பெண்களை பொருத்தவரை கா ம ம் ஒரு மேட்டர் அல்ல!

பெண்களிடம் காமத்தினை நேரடியாக அடைய முடியாது. இதுதான் பொதுவாக பெண்களின் நிலை அதனால் தான் எந்த பெண்ணுமே ஒரு ஆணை வன்புணர்வு செய்ததாக நாம் இதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் ஆண் வர்கத்தில் அது நிறையவே உண்டு. ஒன்று தனது காதலனுக்காக தனது உடலை பகிர்ந்து தானும் இன்புறுவாள். அல்லது பணத்திற்காகவோ பொருளுக்காகவோ ஒரு ஆணிடம் தன் உடலை பகிர்ந்து இன்புறுவாள். அது அந்த அந்த பெண்களின் பழக்க வழக்கங்களை பொறுத்து மாறுபடும்.

ஆனால் எந்த பெண்ணுமே காமத்திற்காக ஏங்கி ஒரு ஆணை அடைய நினைபதில்லை அவர்கள் மனதில் அவ்வாறு தோன்றுவதும் இல்லை. பெண்களுக்கு அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள். எந்த பெண்ணையுமே கா ம ஆசை காட்டி எந்த ஓர் ஆணாலும் வெல்ல முடியாது. அதனால் தான் பெரும்பாலான பெண்கள், காதலனிடமே தனது கற்பை இழந்து நிற்கின்றார்கள். காதல் வழியாக மாத்திரமே, ஒரு பெண்ணின் உடலை அடைய முடியும்.  

அன்பும், அரவணைப்பும் இல்லாத கணவர்மார்களின் மனைவியே வேறு ஒரு ஆணின் அன்பையும் ,அரவணைப்பையும் நாடி செல்வார்கள். உடல் சுகம் என்பது இரண்டாம் பட்சம் தான். அதை விடுத்து வெறுமனமே காமத்துக்காக ஓடி சென்ற பெண்ணை நான் இதுவரை காணவில்லை. அந்த தவறுகள் கணவனையும் சாரும் மனைவியை கவனிகாமல் கண்டுகொள்ளாமல் இருபது கணவர்களும் தவறு உள்ளது. எங்கேயாவது அன்பும், அரவணைப்பும்,கவனிப்பும் உள்ள கணவனை விட்டு கள்ள காதலனுடன் பெண் சென்று விட்டாள் என்று நீங்கள் கேள்வி பட்டது உண்டா? நிச்சயமாக அது முடியாது. ஏனெனில் பெண்களின் இயற்கை அது.

எந்த பெண்ணுமே நேரடியாக கா ம ஆசை கொண்டு செல்வதில்லை. பல கட்டங்களை கடந்த பின்புதான் ஒரு ஆணுடன் உ டலுற வு கொள்கின்றாள். கள்ளகாதல் தவறு தான் ஆனா அங்கேயும் காதலின் பின்பே காமத்துக்கு செல்கின்றாள். அதனால் தான் கள்ள காதல் என்கின்றோம். கள்ள காமம் என்பதில்லை. அவ்வாறு பெண்களின் உடலியல், உளவியல் ஆணின் உடலியல், உளவியளோடு எதிர் பாடாக அமைக்கப்பெற்றுள்ளது. அதனால் தான் எதிர் பாலினம் என்கின்றோம். அல்லது பெண்களுக்கும், ஆண்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும். இதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts