அத்தை பெண் ஒருவர் பெரிய பெண் ஆகிவிட்டதால் பூ ப்பு நன்னீராட்டு விழா வைத்தார்கள். பெண்கள் வயதிற்கு வந்தாலே பல அறிவுரைகள் இருக்கும். அதில் ஒன்று, அந்த பெண்ணை எப்போதுமே ப் ரா அணிய சொல்லி அறிவுரை செய்துள்ளார்கள். இந்த பொண்ணு, இரவு தூங்கும் போதும் அதனை அணிந்துகொண்டே தூங்கியுள்ளது. கு ளிக்கும் நேரத்தை தவிர்த்து எல்லா நேரமும் போட்டு கொண்டே இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பா தகத்தை என்னவென்று சொல்வது? ப் ரா போட்ட அச்சு உடலில் பதிந்துள்ளது.
அந்த ஸ்ட்ரைப் வரும் இடமெல்லாம் செக்க செவேலென பு ண் போல ஆகிவிட்டது. எல்லா நேரமும் ப் ரா போட்டு அந்த மா ர்பகங்கள் சி கப்பாகி நாளடைவில் க ருப்பு நிறத்தில் மாறிவிட்டது. ம ருத்துவரை கேட்டால், அந்த ப் ரா ஸ்ட்ரைப்பால் அந்த பெண்ணிற்கு பூ ஞ்சை தொ ற்று ஏற்பட்டுவிட்டது. இப்போது சி கிச்சை எடுத்துக்கொண்டு ஒருவழியாக சரிசெய்துவிட்டார்கள்.
ப் ரா அணிந்து கொண்டு தூங்கும்போது, மா ர்பு ச தை இறுகி ர த்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, நர ம்புகளை இ றுக நசுக்குவதால் அங்குள்ள ந ரம்புகளுக்கு உ ணர்ச்சி கு றைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது தெரியாமல் பல பெண்கள் இரவு நேரத்தில் கூட ப் ரா அணிந்துகொண்டு உறங்குகிறார்கள். சிலர் இரவு நேரத்தில் ப் ரா அணிந்து கொண்டு உறங்க கூடாது என்பது தெரிந்தும் இப்படி செய்கிறார்கள், ஏனெனில் அது அணிந்து பழக்கமாகிவிட்டதால், அதனை அப்படியே விட்டுவிடுகின்றனர். சிலர் அத்தை பெண் போல தவறான அறிவுரையால் 24 மணிநேரமும் அணிந்து பூ ஞ்சை தொ ற்றால் பா திக்கப்பட்டுவிடுகின்றனர்.
இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 80% பெண்கள் தங்களுக்கு பொருந்தாத, வசதியாக இல்லாத ப் ராவை தான் அணிகிறார்களாம். இதனாலே மா ர்பகம் தொடர்பான அ ரிப்பு, தொ ற்று, அந்த இடமே சி வந்து போதல் போன்ற பிர ச்சனைகள் ஏற்படுகிறதாம். வெளி அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 10% உ ள்ளாடைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.