2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி என்ற தி கில் படம் வெளியானது. அதுவரை சென்னையில் இருந்த நபர்களுக்கே இப்பேற்பட்ட ஒரு ப யங்கரமான இடம் உள்ளது என்று யாருக்கும் தெரியாது. அந்த படத்தில் காட்டப்பட்ட பாதிக்கும் மேலான விஷயங்கள் அனைத்தும் உண்மைதான் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த டிமான்டி என்ற தொழிலதிபர் சென்னையில் வாழ்ந்துவந்தார். அவருடைய மனைவி ம ன நிலை சரி இல்லாதவர். அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கே வாழ்ந்துவந்தார். எவ்வளவோ பணம் இருந்தும் தன்னுடைய மனைவியின் உ டல்நி லை இப்படி உள்ளதே என்று தினந்தோறும் நினைத்து வ ருத்தியுள்ளார். பின்னர் திடீரென உ டல்ந லக் குறைவால் அவரும், அவருடைய மனைவியும் இ றந்து விட்டனர். அவர்கள் எப்படி இ றந்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் சரியான விவரங்கள் தெரியவில்லை.
அந்த டிமான்டி காலனி முழுவதும் ஒரே வடிவமைப்பிலான 10 வீடுகள் இருந்துள்ளன. அவர்கள் இ றந்த பின்னர் அங்கே இரவு நேரங்களில் திடீரென டிமான்டி நடந்த செல்வாராம். அவருடைய வீட்டில் அவர் அமர்ந்திருந்த சேர் இரவு நேரங்களில் சத்தம் கேட்குமாம். இரவு நேரங்களில் அங்கே சுற்றித் திரிந்த நாய்கள் ம ர்மமான முறையில் காணாமல் போய்விடுமாம். அந்த காலனிக்கு பாதுகாப்பாக இருந்த காவலாளியும் ம ர்மமான முறையில் இ றந்து விட்டாராம்.
அப்போது முதலே அந்த காலனிக்குள் யாரும் நுழைய மாட்டார்களாம். டிமான்டி காலனி படமே உண்மையில் அங்கே எடுக்கவில்லை. அதே போன்ற ஒரு செட் அமைத்து வேறு பகுதியில் எடுத்துள்ளார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்த டிமான்டி காலனி பகுதி முற்றிலும் இ டிக்கப்பட்டு அங்கே பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. இருந்தும் இரவு நேரங்களில் மக்கள் அங்கே செல்வதை த விர்த்து வருகிறார்கள். என்னதான் பே ய், பி சாசு என்ற நம்பிக்கை நம்மால் கிண்டல் செய்யப்பட்டாலும் இப்போதும் இதுமாதிரியான சில ம ர்மமான பகுதிகள் நம் சென்னையில் இருக்கத்தான் செய்கிறது.