notification 20
Hugs & Kisses
தனியாக நிற்கும் ஒரு பெண்ணை ஆண்கள் குறுகுறுவென்று பார்த்தால் அந்த பெண்ணின் ம*னதில் என்ன தோன்றும்?

நம்ம தமிழ் படங்களில் முக்கால் வாசி ஹீரோக்கள் நடிகையை குறுகுறுவென்று வச்ச கண் வாங்காமல் பார்ப்பார்கள். அதேபோல வில்லன்களும் நிறைய படங்களில் பெண்கள் தனியாக நிற்கும்போது தப்பு செய்ய உற்றுப் பார்ப்பார்கள். படங்களில் காட்டப்படுவது தான் நிஜம் என்று நினைத்து நிறைய பேர் பெண்களை குறுகுறுவென்று நம்ம ஊர்களில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த மாதிரி பெண்களை பார்த்தால் அந்த பெண்களின் ம*னதில் என்ன சிந்தனை உருவாகும் தெரியுமா?

இதுக்கு முன்னாடி இவன் பெண்களையே பார்த்ததில்லையா? என்று சில பெண்கள் நினைப்பார்கள். என்னடா இப்படி நம்மளே வச்ச கண்ணு வாங்காம பாக்குறானே, நம்ம என்ன அம்புட்டு அழகாவா இருக்கோம்? என்றும் சில பெண்கள் யோசிப்பார்கள். தனியாக நிற்கும் பெண்களுக்கு ப*யமும், ப*தட்டமும் அதிகமாகும். எப்போடா இந்த இடத்தில் இருந்து கிளம்புவோம் என்று யோசிப்பார்கள்.

அதிக கூ*ச்ச சு*பாகம் கொண்ட பெண்கள் இந்த மாதிரியான ஆட்களை சுத்தமாக விரும்புவதில்லை. இதேபோல தொடர்ந்து செயல்படும் ஆண்கள் அந்த பெண்களும் நம்மள மாதிரி ஒரு உ*யிர் தான் என்று யோசிங்க. அவங்க வெறும் காட்சிப் பொருள் கிடையாது, நம்ம அக்கா, தங்கச்சி தெருக்களில் சென்றாலும் எவனாச்சும் இப்படித்தான் பார்ப்பான் என்று புரிந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடாதீர்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts