அங்காளி-பங்காளி சண்டையில் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் உயிரை பறிகொடுத்துட்டு இருக்காங்க. தாய் பூமியான ரஷ்யா சொல்வதை கேட்காமல், மூன்றாவது மனுசங்க சொன்ன பேச்சை கேட்டு உக்ரைன் ஐரோப்பாவோடு இணையப்போனது. தன்னுடைய தொப்புள் கொடியில் இருந்து பிரிந்த நாடாக இருந்தாலும், அதற்கு சம்மதிக்கவே மாட்டேன்னு ரஷ்யா விடாப்பிடியாக சண்டையில் இறங்கிவிட்டது. ஆரம்பத்திலேயே பேசி தீர்க்க வேண்டிய சமாச்சாரம்.
பிடிவாத குணத்தால், போரிட்டு முடிவு எட்டப்படும் நிலைக்கு வந்திருக்காங்க. இத்தனைக்கும் ரஷ்யா முழு படை பலத்தையும் பிரயோகிக்கவில்லை. சும்மா பிராக்டீஸ் மேட்ச்ல ஆடுற மாதிரி, சிறிய அளவிலான படைகளை அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இருக்கு. யார் எல்லாம் சப்போர்ட்டுக்கு வராங்க. அவங்களோட படை பலம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, பெரிய அளவில் போர் வெடித்தால், எப்படி இறங்கி அடிக்கலாம் என பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு.
இந்த நேரத்தில் உக்ரைன் எம்.பி ஒருத்தங்க வெளியிட்ட தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் சூழலில் உறுதிபடுத்தப்படாத தகவல் பரவினால், அது சொந்த நாட்டுக்கே உலையாகிவிடும். அப்படி இருந்தும் சிறுமிகளை ரஷ்ய ராணுவம் நாசம் செய்துவிட்டதாக சொல்லியிருக்காங்க. உ ற வு கொண்ட பிறகு, சிறுமிகளை கொ ன் று, அவங்க முதுகில் ரஷ்யாவுடைய முத்திரைகள் பதிக்கப்படுவதாக போட்டோ வெளியிட்டு இருக்காங்க.
Tortured body of a raped and killed woman. I’m speechless. My@mind is paralyzed with anger and fear and hatred. #StopGenocide #StopPutinNOW pic.twitter.com/Kl0ufDigJi
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 3, 2022